தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சோம்பேறிகளாக மாறி வரும் கிராமப்புற இளைஞர்கள், மதுவுக்கும் அடிமையாகி வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
...
விஷச்சாராய சம்பவம் - விசாரணை ஆணையம் அமைப்புவிசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம்விஷச்சாராயம் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல்"சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்...
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உள்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ர...
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் சி.பி.சி.எல். வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்துவந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட...
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமுள்ள வட்டங்களில் குடும்ப அட்டைக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாந...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மத்திய-மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர...
வெள்ள நிவாரணத் தொகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வ...